மரித்த என் மனதிலும் !
சில உணர்வு கவிதைகள் உண்டு !
சாமானியருக்கு புரியும்!
மொழிகளில் இல்லை அது !
அந்த கவிதைகள் எனக்கும் !
என் மனதுக்கும் மட்டுமே புரியும் ............
யாருக்கு புரியாவிட்டாலும் !
என்னாலும் வாழமுடியுமென !
கடந்த சில வருடங்களில்
மெளனமாய்
சொல்லிக் கொடுத்திருக்கிறது !
அந்த வலி நிறைந்த கவிதைகள் ..............
--- கல்லறை காதலன் - ராஜேஷ் ............